
கவலையில் வாடிய
அந்த பொழுதில்
ஒரு - தாயாக
ஆறுதல் தந்தாயடி !
மெளனமாக உலகில்
வாழ்ந்து கொண்டிருந்தேன்
ஒரு - சிநேகிதியாக
மகிழ் வித்தாயடி !
தொல்லைகளின் நடுவில்
சிக்கிய பொழுது
ஒரு - அன்பராக
உதவி செய்தாயடி !
இருளில் இருந்த
என் மனதை
ஒரு - சூரியனாக
விடியல் தந்தாயடி !
என்ன தவம் செய்தேனடி
உன்னை என் காதலியாக பெற !

