Tuesday, July 04, 2006

நண்பனே


பெற்றோர்க்கு
என் உயர்வைத் தெரியும்!
உறவினருக்கு
என் வீழ்வைத் தெரியும்!
அவளுக்கு
என் அன்பைத் தெரியும்!

இவை...
அனைத்தும் அறிந்து,
எனக்கு ஊன்று கோலாய்
இருப்பவன் 
நீ ஒருவன் தானடா! 

வாழ்க்கைப் பாதை


நாம் வாழும்
இந்த வாழ்க்கை ,
ஒரு நீண்ட பயணம் !

அதில் செல்லும்
பாதை புல்தரயாக ,
இருக்க வேண்டும் !
முட்களாக அல்ல !

நான் முட்களில்
நடந்து செல்கையில்
புல்தரயாக வந்து ,
அவதரித்தாள் அவள் !