skip to main |
skip to sidebar
பெற்றோர்க்குஎன் உயர்வைத் தெரியும்!
உறவினருக்கு
என் வீழ்வைத் தெரியும்!
அவளுக்கு
என் அன்பைத் தெரியும்!
இவை...
அனைத்தும் அறிந்து,
எனக்கு ஊன்று கோலாய்
இருப்பவன்
நீ ஒருவன் தானடா!

நாம் வாழும்
இந்த வாழ்க்கை ,
ஒரு நீண்ட பயணம் !
அதில் செல்லும்
பாதை புல்தரயாக ,
இருக்க வேண்டும் !
முட்களாக அல்ல !
நான் முட்களில்
நடந்து செல்கையில்
புல்தரயாக வந்து ,
அவதரித்தாள் அவள் !