Tuesday, July 04, 2006

நண்பனே


பெற்றோர்க்கு
என் உயர்வைத் தெரியும்!
உறவினருக்கு
என் வீழ்வைத் தெரியும்!
அவளுக்கு
என் அன்பைத் தெரியும்!

இவை...
அனைத்தும் அறிந்து,
எனக்கு ஊன்று கோலாய்
இருப்பவன் 
நீ ஒருவன் தானடா! 

No comments: